1. இதில் இயேசு பரலோகராஜ்ஜியத்தை புளித்தமாவுக்கு ஒப்புமைப்படுத்தி கூறுகிறார். ஒரு ஸ்திரீ அதை புளிக்கும் வரைக்கும் மூன்றுபடி மாவிலே அடக்கி வைத்தாள் என்றார்.
2. கொஞ்சம் புளித்தமா மூன்றுபடி மாவையும் புளிப்பாக்கி விடுவதைப் போல கொஞ்சம் பேரில் தொடங்கிய தேவராஜ்ஜியம் விரிவடைந்து உலகமெங்கும் பரவுவதைக் காட்டுகிறது.
3. பழையஏற்பாட்டில் இது தீமை, அசுத்தத்திற்கு அடையாளமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இங்கு புளித்தமா புளிக்கச் செய்து பொருட்களின் தன்மையைக் கெடுக்கிறது – யாத் 12 : 19, 13 : 6 –8
4. புதிய ஏற்பாட்டில் புளித்தமாவானது பரிச்சேயர்களும், சதுசேயர்களும் போதிக்கும் கள்ளப் போதகங்களுக்கும், தீமையான போதகங்களுக்கும் ஒப்பிடப்பட்டுள்ளது. – 1கொரி 5 : 6 – 8
5. பவுல் புளித்தமாவானது துர்குணம், பொல்லாப்புக்கு ஒப்பிடுகிறார்.
ஒவ்வொருவனும் தீமை என்னும் புளித்தமா தன்னுடைய பக்தி வாழ்க்கையைப் பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…