1. மனந்திரும்புங்கள் – மத் 3:2
  2. பரலோகரஜ்யம் சமீபமாயிருக்கிறது – மத் 3:12
  3. வருங்கோபத்திற்க்கு தப்புவித்து கொள்ளுங்கள் – மத் 3:7
  4. மனந்திரும்புதலுக்கேற்ற கனி கொடுங்கள் – மத் 3:8
  5. ஆபிரகாமை மட்டும் தந்தையாக நினைக்காதிருங்கள் – மத் 3:9
  6. தேவன் வல்லவராய் இருக்கிறார் – மத் 3:9
  7. கனிகொடாத மரம் வெட்டப்படும் – மத் 3:10
  8. நாம் தகுதியற்றவர்கள் என்ற நினைப்பு வேண்டும் – மத் 3:11
  9. நான் கிறிஸ்து அல்ல – யோ 3:28
  10. நான் இயேசுவுக்கு முன் அனுப்பப்பட்டவன் – யோ 3:28
  11. இயேசுவின் சத்தத்தால் சந்தோஷப்படுகிறேன் – யோ 3:29
  12. இயேசு பெருகவும், நான் சிறுகவும் வேண்டும் – யோ 3:30
  13. இயேசு எல்லாவற்றிலும் மேலானவர் – யோ 3:31
  14. இயேசு திரித்துவமானவர் – யோ 3:34
  15. இயேசு ஜனத்துக்கு நீதிபதி – யோ 3:35
  16. இயேசுவை விசுவாசித்தால் நித்தியஜீவன் – யோ 3:36
  17. இயேசுவை புறக்கணித்தால் தேவகோபம் என்றான் – யோ 3:36
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

2 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

2 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

2 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

2 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

2 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

2 months ago