புதிய ஏற்பாடு வேத பாடம்

இயேசு உயிர்த்தெழுந்தபின் சந்தித்த நபர்கள்

1.  மகதலேனா மரியாள் – யோவான் 20 : 1, 2

2.  கல்லறையிலிருந்து திரும்பி வந்த பெண்கள் – மத்தேயு  28 : 9, 10

3.  பேதுரு – லூக்கா  24 : 34

4.  எம்மாவூருக்குப் போகும் வழியில் இரண்டு சீடர்களுக்கு – லூக்கா 24 : 13 — 32

5.  தோமா தவிர மற்ற சீஷர்களுக்கு – யோவான் 20 : 19 — 25

6.  எல்லா சீஷர்களுக்கும் ஒரு வாரத்திற்குப் பின் – யோவான் 20 : 26 — 31

7.  கலிலேயா கடற்கரையில் ஏழு சீஷர்களுக்கு – யோவான்  21 : 1– 25

8.  ஒரு மலையில் பதினோரு சீஷர்களுக்கு – மத்தேயு 28  : 16  — 20

9.  கலிலேயாவில் ஐநூறு பெருக்கு அதிகமான சகோதரருக்கு – 1 கொ  15 : 6

10.  யாக்கோபுக்கும், அதன்பின் அப்போஸ்தலருக்கும் – 1 கொ  15 : 7

11.  பரமேறும்போது அப்போஸ்தலருக்கு – அப் 1 : 3 — 11

12.  பவுலுக்கு – 1 கொ 15 : 8

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago