புதிய ஏற்பாடு வேத பாடம்

இயேசுவும், அற்புதமாக மீன் பிடித்தலும் – யோவான் 21 : 1 – 14

மீன் பிடிக்கும் தொழிலிருந்து மனிதரைப் பிடிக்கும் உயர்வான தொழிலுக்கு ஏற்படுத்தப்பட்ட பேதுரு (மத் 4 : 18 – 20) மீண்டும் பழைய தொழிலுக்குச் சென்றார். அவர் கூறினவுடனே தோமா, நாத்தான்வேல், செபெதேயுவின் குமாரர், அவருடைய சீஷரில் வேறு இரண்டு பேர் அனைவரும் தங்கள் அழைப்பை மறந்து தாங்களும் வருவதாகக் கூறி மீன் பிடிக்கச்சென்றனர். இரவு அவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. விடியற்காலையில் இயேசு கரையிலே நின்று “பிள்ளைகளே புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார்” அதற்கு அவர்கள் ஒன்றுமில்லை என்றனர்.

இயேசு அவர்களை நோக்கி படகுக்கு வலதுபுறமாய் வலைகளைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு மீன்கள் கிடைக்கும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு திரளான மீன்களைப் பிடித்தனர் முதலில் பேதுருவுக்கு அவர் இயேசு என்று தெரியவில்லை. இயேசுவுக்கு அன்பாயிருந்த சீடன் “அவர் கர்த்தர்” என்று கூறினவுடன் பேதுரு அவரிடம் செல்வதற்கு கடலிலே குதித்தான்.

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago