புதிய ஏற்பாடு வேத பாடம்

பரிசுத்தத்தைப் பற்றி இயேசு – மாற்கு 7 : 6, 7, 9 – 13

தேவனை அணுகும் வழி பரிசுத்தம் என்னும் பாதையில் உள்ளது. பரிசுத்தமில்லாமல்
ஒருவனும் தேவனைத் தரிசிக்க முடியாது. இருதயத்தில் பரிசுத்தமுள்ளவர்களே தேவனைத் தரிசிப்பார்கள் என அறியாத யூதர்கள் உலகச் சடங்குகளால் பரிசுத்தத்தைக் கடைப்பிடித்தனர். சீடர்கள் கைகழுவாமல் சாப்பிட்டதை அசுத்தம் என்று நினைத்தார்களேயன்றி இருதயத்தில் பதிந்துள்ள அசுத்தத்தை அவர்கள் கவனிக்கவில்லை. எனவே ஆண்டவர் அவர்களுக்குப் பரிசுத்தத்தைக் குறித்து தெளிவாக போதனை செய்தார். அது என்னவென்றால்

1. உள்ளத்தால் தேவனைக் கனம் பண்ணுவது பரிசுத்தம்.

2. இருதயத்தால் தேவனை நெருங்கி வாழுவது பரிசுத்தம்.

3. தேவ கற்பனைகளைக் கைக்கொள்ளுவது பரிசுத்தம்.

4. புத்தியுள்ள ஆராதனை செய்வது பரிசுத்தம்.

5. பாரம்பரியத்தைக் கைவிடுவது பரிசுத்தம்.

6. தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவது பரிசுத்தம்.

6. வேதவசனத்தை மதிப்பது பரிசுத்தம்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

3 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

3 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

3 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

3 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

3 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

3 months ago