லூக்கா 1 : 42 எலிசபெத் உரத்த சத்தமாய்: ஸ்தீரிகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.”
தேவதூதன் மரியாளிடம் அவளுடைய கர்ப்பத்தில் இயேசுவானவர் பிறக்கப் போகிறார் என்ற செய்தியை கூறின பின், உன்னுடைய இனத்தாளான எலிசபெத்தும் முதிர் வயதில் கர்ப்பம் தரித்திருக்கிறாள், இது அவளுக்கு ஆறாவது மாதம் என்றான். தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்று கூறினான். எனவே மரியாள் எழுந்து சகரியா, எலிசபெத்தின் வீட்டுக்குச் சென்று,. எலிசபெத்தை வாழ்த்தினாள். எலிசபெத் மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபோது, அவள் வயிற்றில் இருந்த குழந்தை துள்ளியது. உடனே பரிசுத்த ஆவியினால் எலிசபெத்து நிரப்பப்பட்டாள். ஆவியில் நிரம்பி அவள் கூறிய வார்த்தை ஸ்திரீகளுக்குள் நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றும், உன்னுடைய கர்ப்பத்தில் இருக்கிற குழந்தையும் ஆசீர்வதிக்கப்பட்டது என்றும் கூறினாள்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…