மிகுதியான மீன்களை பிடிக்கச் செய்தார்

இயேசு பேதுருவின் சந்திப்பு:  லூக்கா 5 :1- 3  “பின்பு  இயேசு  கெனேசரேத்துக் கடலருகே  நின்ற போது, திரளான ஜனங்கள்  தேவவசனத்தைக்  கேட்கும்படி அவரிடத்தில்  நெருங்கினார்கள். அப்பொழுது …

5 years ago

ராஜாவின் அதிகாரியின் மகனை குணமாக்கினார்

கானாவூரில் இயேசு: யோவான் 4 : 46  “ பின்பு  இயேசு  தாம் தண்ணீரை  திராட்சைரசமாக்கின கலிலேயாவிலுள்ள  கானாவூருக்கு  மறுபடியும்  வந்தார்;  அப்பொழுது  கப்பர்நகூமில்  ராஜாவின் மனுஷரில் …

5 years ago

ஜெப ஆலயத்தில் அசுத்த ஆவியை விரட்டினார்

தேவாலயத்தில் இயேசு: லூக்கா  4:31 - 33  “பின்பு  இயேசு  கலிலேயாவிலுள்ள  கப்பர்நகூம்  பட்டணத்துக்கு  வந்து,  ஓய்வு  நாட்களில்  ஜனங்களுக்குப்  போதகம்  பண்ணினார். அவருடைய  வசனம்  அதிகாரமுள்ளதாயிருந்தபடியால் …

5 years ago

சிம்சோன்

சிம்சோன் பற்றிய கண்ணோட்டம்: தேவதூதரால் முன்னறிவிக்கப்பட்டுப் பிறந்தவன். பிறப்பிலிருந்தே தேவனுக்கென்று நசரேயவிரதம் கொண்டிருந்தவன். விடுகதை சொல்வதில் சிறந்தவன். இவருடைய தகப்பன் பெயர் மனோவா. சிறு வயதிலிருந்தே கர்த்தருடைய…

5 years ago

தண்ணீர் திராட்சரசமானது

கல்யாணவீடும்  அழைக்கப்பட்டவர்களும்:  யோவான் 2:1,2 “மூன்றாம்நாளிலே  கலிலேயாவிலுள்ள  கானா ஊரிலே ஒரு கல்யாணம்  நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள்.  இயேசுவும்  அவருடைய சீஷரும்  கல்யாணத்துக்கு  அழைக்கப்பட்டிருந்தார்” இந்த …

5 years ago

ஆதாம்

கர்த்தர் மனிதனைப் படைத்த தேவசாயல், தேவ ரூபம்:  கர்த்தர் ஆதியாகமம் 1 26 ல் “தேவன் நமது சாயலாகவும், நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக” என்றார். ஆதாமும்…

5 years ago

எஸ்தர் புத்தகத்தின் விளக்கம்

எஸ்தர் புத்தகத்தின் கண்ணோட்டம்: எஸ்தர் நூலை எழுதியவர் மொர்தெகாய் அல்லது நெகேமியாவாக இருக்கலாம் என்று வேதவல்லுனர்கள் கருதுகின்றனர். இந்த நூலில் கர்த்தர், ஆண்டவர், தேவன், என்ற சொற்கள்…

5 years ago

நோவா

நோவாவின் தலைமுறை: (ஆதியாகமம் 5 : 6 - 32) ஆதாம் சேத்தைப் பெற்றான். சேத் ஏனோஸைப் பெற்றான்.  ஏனோஸ் கேனானைப் பெற்றான். கேனான் மகலாலெயேலைப் பெற்றான். …

5 years ago

கிதியோன்

கிதியோன் என்றால் வெட்டுபவர், தாக்குபவர் என்று பொருள். இவர் பாகால்களின் தோப்பை வெட்டி வீழ்த்திய போது யெருபாகால் (பாகால் பழிவாங்கட்டும்) என்று தன் தந்தையால் மறு பெயரிடப்பட்டவர்.…

5 years ago

யோனா புத்தகத்தின் விளக்கம்

யோனா நூல் பற்றிய கண்ணோட்டம்: வேதத்திலிலுள்ள பிற அனைத்து நூல்களும் தீர்க்கதரிசனங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. யோனா நூல் மட்டும் ஒரு தீர்க்கதரிசியை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.…

5 years ago