பைபிள் வாக்குத்தத்த வசனங்கள் – Promise Bible Verse In Tamil

வேதாகமத்தில் வாக்குத்தத்தம் ஒவ்வொன்றும் இலவசமாய் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அது நம்மை அவர் நியமித்த இலக்கிற்கு அழைத்து செல்லும். இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தங்கள் விசேஷமானவைகள். அவைகளை சத்தமாய் ஒவ்வொருநாளும்…

5 years ago

ஏனோக்கு

ஏனோக்கின் பரம்பரை: ஆதாமின் ஏழாம் தலைமுறையில் ஏனோக்கு பிறந்தான். ஆதாமின் மகன் சேத். சேத்தின் மகன் ஏனோஸ். ஏனோஸின் மகன் கேனான். கேனானின் மகன் மகலாலெயேல். மகலாலெயேலின்…

5 years ago

யூதா புத்தகத்தின் விளக்கம்

யூதா யார், யாருக்காக எழுதினார்:  யூதா இந்த புத்தகத்தில் தன்னை அறிமுகப்படுத்தும் பொழுது இயேசுவின் ஊழியக்காரன் என்றும் யாக்கோபின் சகோதரன் என்றும் தாழ்மையாகத் தன்னை அறிமுகப்படுத்தியதைக் காணலாம்.…

5 years ago

ரூத் புத்தகத்தின் விளக்கம்

ரூத் புத்தகம் பற்றிய கண்ணோட்டம்:  ரூத் புத்தகத்தில் இயேசுவின் வம்சவரலாற்றைப் பார்க்கலாம். இந்த புத்தகம் இல்லாவிட்டால் தாவீது யூதாவின் வம்சத்தில் வந்தார் என்று அறிந்திருக்க முடியாது. ஆதியாகமம்…

5 years ago

கானானியப்பெண்ணின் மகளை இயேசு சுகமாக்கியது – மத்தேயு 15 : 22 -28 மாற்கு 7 :24 – 30

இயேசு சீதோன் பட்டணங்களின் எல்லைகளில் போய் ஒரு வீட்டில் தங்கியிருந்த போது அசுத்த ஆவி பிடித்த ஒரு சிறுபெண்ணின் தாய் இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டு இயேசுவின் பாதத்தில்…

5 years ago

பேதுரு ஜனங்களுக்குச் சொன்ன புத்தி

அப் 2 : 38 – 40 “பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தாவியின்…

5 years ago

இயேசு எடுத்துக் கொண்டவிதம், அதைப் பார்த்த நபர்கள்

அப் 1 : 9 – 11 “இவைகளை இயேசு சொன்னபின்பு, சீஷர்கள் பார்த்துக் கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் இயேசுவை…

5 years ago

உயிர்த்தெழுந்தபின் இயேசு பூமியிலிருந்த நாட்கள், அவர் பேசிய தலைப்பு

அப் 1 : 3  “இயேசு பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்ஜியத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக்…

5 years ago

இயேசு உயிர்த்தெழுந்தபின் சந்தித்த நபர்கள்

1.  மகதலேனா மரியாள் – யோவான் 20 : 1, 2 2.  கல்லறையிலிருந்து திரும்பி வந்த பெண்கள் – மத்தேயு  28 : 9, 10…

5 years ago

இயேசு உயிர்த்தெழுந்து சீஷர்களிடம் கூறியது

யோ 20 : 21 – 23  “இயேசு மறுபடியும் சீஷர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று…

5 years ago