சாமுவேல்தீர்க்கதரிசியும், யூதாவின் தீர்க்கதரிசியும் செய்த அற்புதம்

சாமுவேல் செய்த அற்புதம்: இடியும், மழையும் வரச் செய்தார் - 1சாமு 12:18 யூதாவின் தீர்க்கதரிசி செய்த அற்புதம்: 1. யெரொபெயாமின் நீட்டிய கரம் மரத்துப் போகச்…

5 years ago

சவுல்

1. தன் தந்தையின் காணாமற்போன கழுதையைத் தேடிப் போனான் - 1சாமு 9:1 – 6 2. சாமுவேல் தீர்க்கதரிசியைத் தேடிச் சென்றான் - 1சாமு 9:7…

5 years ago

மிஸ்பாவில் நடந்த அற்புதம்

பெலிஸ்தியர் மிஸ்பாவுக்கு விரோதமாக யுத்தம் பண்ணினார்கள். சாமுவேல் மிஸ்பாவிலே ஜனங்களைக் கூட்டி உபவாசித்து கர்த்தருக்குப் பலி செலுத்தினான். பெலிஸ்தியர் இதைக் கேள்விப்பட்டு இஸ்ரவேலருக்கு விரோதமாக எதிர்த்து வந்தனர்.…

5 years ago

கர்த்தருடைய பிடித்ததினால், பார்த்ததினால் நடந்தது

பிடித்ததினால் : 1. பெலிஸ்தியர் தேவனுடைய பெட்டியை பிடித்து தாகோன் கோவிலில் வைத்தார்கள். அதனால் அஸ்தோத் ஊராரையும், அதன் எல்லைக்குள் இருக்கிறவர்களையும் கர்த்தர் மூலவியாதியினால் வாதித்தார் -…

5 years ago

கர்த்தர் பெட்டியினிமித்தம் தாகோன் கோவிலில் நடந்தது

பெலிஸ்தியர் கர்த்தருடைய பெட்டியைப் பிடித்து தாகோன் கோவிலில்வைத்தார்கள். மறுநாள் தாகோனின் சிலை பெட்டிக்கு முன் விழுந்து கிடந்தது. திரும்பவும் சிலையை அதன் ஸ்தானத்தில் நிறுத்தினார்கள். மறுநாள் அந்த…

5 years ago

ஏலிக்கு கிடைத்த நியாயத்தீர்ப்பு

தேவனுடைய மனுஷன் ஏலியிடம் தேவன் கொடுக்கப்போகும் நியாயத்தீர்ப்பைக் கூறினார். அவைகள்: 1. ஏலியின் வீட்டில் ஒரு கிழவனும் இல்லாதபடி அழிப்பார். 2. ஏலியின் புயத்தையும், அவன் வீட்டாருடைய…

5 years ago

ஏலி செய்த தவறு

ஏலி முற்றிலுமாக தன் குடும்பத்தை ஆவிக்குரிய வழிகளில் வழிநடத்தத் தவறினான். அதுபோலவே இஸ்ரவேல் தேசத்துக்கும் நல்ல ஆவிக்குரிய வழியைக் காட்டவில்லை. ஒரு தந்தை என்ற நிலையில் தன்னுடைய…

5 years ago

ஏலியின் குமாரரின் பண்புகள்

ஏலியின் குமாரர்கள் ஆசாரிய ஊழியம் செய்தாலும் தேவநீதியின்படி செய்யவில்லை. யாராவது பலி செலுத்த வந்தால் அந்த பலியின்படி இறைச்சி வேகும் போது வேலைக்காரர்களை அனுப்பி மூன்று கூறுள்ள…

5 years ago

அன்னாளின் நன்றிப் பாடலின் கருத்து

அன்னாள் கர்த்தரின் சமூகத்தில் களிகூர்ந்து பாடினாள். எங்கள் தேவனைப் போல ஒரு கன்மலையும் இல்லை; மலடியாயிருந்தவள் ஏழு பெற்றாள்; கர்த்தர் தரித்திரம் அடையச் செய்கிறவரும், ஐசுவரியம் அடையப்…

5 years ago

அன்னாளின் பொருத்தனையும், நிறைவேற்றுதலும்

எல்க்கானாவின் மனைவி அன்னாளுக்குப் பிள்ளைகள் இல்லை. அவள் தேவாலயத்திற்குச் சென்று கர்த்தரை நோக்கி வேண்டினாள். தனக்கு ஒரு குழந்தையை கர்த்தர் கொடுத்தால் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்பேன்…

5 years ago