தாவீதைப் புறக்கணித்தவர்கள்

1. தகப்பனால் ராஜாவாவதற்கு புறக்கணிக்கப்பட்டார் - 1சாமு 16:5 – 12 2. சகோதரர் தாவீதை அகங்காரம் பிடித்தவன் என்று புறக்கணித்தனர் - 1சாமு 17:28 3.…

5 years ago

தாவீது கோலியாத்தை வெல்ல அவனிடம் இருந்தவைகள்

1. தாவீதுக்கு ஒப்படைத்த இருதயம் இருந்தது - 1சாமு 16:7 2. தாவீது எதற்கும் ஆண்டவருடைய முகத்தையே நாடினான் - 1நாளா 16 10, 11 3.…

5 years ago

தாவீதும் கோலியாத்தும்

தாவீது சவுலை விட்டு பெத்லகேமுக்குச் சென்று தன் தகப்பனின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். பெலிஸ்தியர் யுத்தத்திற்கு வந்தபோது அவனுடைய சகோதரர்கள் போர் முனைக்குச் சென்றுவிட்டனர். தாவீது தன்…

5 years ago

தாவீதின் விசேஷ குணங்கள்

1. தாவீது எப்போதும் தேவனைச் சார்ந்து கொண்டிருந்தான் - சங் 23:3, 4 2. தாவீது தன் தவறை உணர்ந்து மனந்திரும்பினான் - சங் 13, 19,…

5 years ago

சவுலின் வீழ்ச்சி

1. ஆசாரியன் பணியை அத்து மீறினார் - 1சாமு 13 . 2. வீணான வீராப்பால் அரச கட்டளையிட்டு யோனத்தானின் உயிர் பறிக்கப்பட வேண்டிய ஆபத்தான நிலையை…

5 years ago

சவுலின் பாவம்

1. துணிந்து சர்வாங்க பலி செலுத்தினான் - 1சாமு 13:9 – 13 2. தனக்கு ஒரு ஜெப ஸ்தம்பம் நாட்டினான் - 1சாமு 15:12 3.…

5 years ago

சவுல் சாமுவேலிடம் கெஞ்சியும் கர்த்தர் கொடுத்த சாபம்

1. சவுலை இஸ்ரவேலின் ராஜாவாயிராதபடிக்கு புறக்கணித்துத் தள்ளினார் -1சாமு 15:26 2. சவுலிடமுள்ள இஸ்ரவேலின் ராஜ்ஜியத்தை கிழித்துப் போட்டு அவனைப் பார்க்கிலும் உத்தமனாக உள்ள அவனுடைய தோழனுக்குக்…

5 years ago

சவுலுக்குக் கொடுத்த இரண்டாவது எச்சரிப்பு

அமலேக்கியரை முறியடித்து அவர்களை முற்றிலுமாய்க் கொன்றுபோட வேண்டுமென்று கர்த்தர் சவுலுக்கு சாமுவேல் தீர்க்கதரிசி மூலம் கட்டளையிட்டார். சவுல் அமலேக்கியரை முறியடித்தான். ஆனால் கர்த்தர் சொன்னபடி அவர்களை முற்றிலும்…

5 years ago

சவுலுக்கு கர்த்தர் கொடுத்த ஒன்றாவது எச்சரிப்பு

பலிசெலுத்தும்படி குறிப்பிட்டிருந்த ஏழு நாட்களில் சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை. எனவே சவுல் துணிந்து போய் சர்வாங்க தகனபலி செலுத்தினான். சவுல் பலி செலுத்திய போது சாமுவேல் அங்கு…

5 years ago

சவுலின் எழுச்சி

1. இஸ்ரவேலரின் வேண்டுதலின் விளைவாக எழுப்பப்பட்டார் - 1சாமு 8. 2. தேவனுடைய கட்டளைப்படி சாமுவேல் தெரிந்து கொள்ளப்பட்டார் - 1சாமு 9 3. ராமாவில் அபிஷேகம்…

5 years ago