அன்னாளின் பொருத்தனையும், நிறைவேற்றுதலும்

6 years ago

எல்க்கானாவின் மனைவி அன்னாளுக்குப் பிள்ளைகள் இல்லை. அவள் தேவாலயத்திற்குச் சென்று கர்த்தரை நோக்கி வேண்டினாள். தனக்கு ஒரு குழந்தையை கர்த்தர் கொடுத்தால் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்பேன்…

ரூத் ஆசீர்வதிக்கப்படக் காரணம்

6 years ago

ரூத் தன் கணவன் இறந்த பின்னும் அவளுடைய மாமியாகிய நகோமியைப் பற்றிக் கொண்டு அவளோடு கூட பெத்லகேமுக்குப் போனாள். அதற்குக் காரணம் “உம்முடைய தேவன் என்னுடைய தேவன்”…

ரூத்திலுள்ள மையக்கருத்தான வார்த்தை, சிறப்பான வசனம்

6 years ago

ரூத்தின் புத்தகத்தில் மையக்கருத்தாக சொல்லப்படும் வார்த்தை “மீட்பு” இதில் மீட்கும் உறவினராக போவாஸ் செயல்படுகிறார். இதில் சிறப்பான வசனம், ரூத் தன் மாமியிடம் கூறியது ரூத் 1:16…

கைலாகு பெற்றவனும், கைலாகு பெறாதவனும்

6 years ago

1. சிம்சோன் பாவம் செய்தான். அவன் கண்களைப் பெலிஸ்தியர் பிடுங்கி விட்டனர். அவனுக்கு ஒரு சிறுவன் கைலாகு கொடுத்தான். தேவகிருபையின் வெளிச்சத்திலிருந்தும் பாவத்தோடு ஐக்கியம் பாராட்டின சிம்சோன்…

யாகேல் சிசெராவைக் கொன்ற விதம்

6 years ago

பாராக் சிசெராவின் சேனைகளை வெட்டி வீழ்த்தினான். எனவே சிசெரா கால்நடையாய் ஓடி யாகேலின் கூடாரத்திற்குச் சென்று அங்கு தூங்கினான். யாகேல் ஒரு கூடார ஆணியால் சிசெராவின் நெற்றியில்…

சிம்சோன் செய்த அற்புதங்கள்

6 years ago

1. சிம்சோன் திம்னாத்திற்கு தன் தாய், தகப்பனுடன் சென்று கொண்டிருக்கும் பொழுது அவர்களுக்கு எதிராக வந்த பால சிங்கத்தை அவன் கையில் ஒன்றுமில்லாதிருந்தும் கர்த்தருடைய ஆவி அவன்…

சிம்சோனின் வீழ்ச்சிக்குக் காரணங்கள்

6 years ago

1. சிம்சோன் நசரேயனாக இருந்து திம்னாத்தில் திராட்சத் தோட்டம் வழியாகச் சென்றது அவனது வீழ்ச்சிக்குக் காரணம் - நியா 14:5, எண் 6:1 –8 2. செத்த…

சிம்சோனின் வீழ்ச்சியும் அவன் இழந்தவைகளும்

6 years ago

1. பெலிஸ்திய பெண்ணை விவாகம் பண்ணி கண்களின் இச்சையில் விழுந்தான் - நியா 14:1 – 20 2. தெலிலாள் என்ற வேசியிடம் மாம்ச இச்சையில் விழுந்து…

சிம்சோன் கடைசியில் அடைந்த பரிதாபமான நிலை

6 years ago

பெலிஸ்தியர்கள் சிம்சோனின் கண்களைப் பிடுங்கி, மாவரைக்க வைத்து மூவாயிரம் பேருக்கு மத்தியில் அவனை வேடிக்கை காட்டினர். சிம்சோன் கர்த்தரை நோக்கி “இந்த ஒரு விசை மாத்திரம் என்னை…