1. தன் தந்தையின் காணாமற்போன கழுதையைத் தேடிப் போனான் – 1சாமு 9:1 – 6
2. சாமுவேல் தீர்க்கதரிசியைத் தேடிச் சென்றான் – 1சாமு 9:7 – 22
3. இஸ்ரவேலின் முதல் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டவன் – 1சாமு 10:1, 6, 10
4. மிகவும் உயரமுள்ளவன். அழகுள்ளவன் – 1சாமு 9 :2, 10:23, 24
5. இராஜாவாக அபிஷேகம் பெற்றபின் தளவாடங்களண்டையில் ஒளிந்து கொண்டவன் – 1சாமு 10:22
6. தேவ வழியை விட்டு ஆசாரிய ஊழியம் செய்யத் துணிந்தவன் – 1சாமு 13:8 – 14
7. அமலேக்கியருடையதை முற்றிலும் நிர்மூலமாக்காதவன் – 1சாமு 15:1 – 26
8. தேவ ஆவியை இழந்து போனவன் – 1சாமு 16:13, 14
9. பெலிஸ்தியரையும், கோலியாத்தையும் கண்டு பயப்பட்டவன் – 1சாமு 17:1, 2, 11
10. அபிஷேகம் பெற்றவனும், தன் மருமகனுமாகிய தாவீதை முழுப்பகையாய் பகைத்தவன் – 1சாமு 18:9 – 11
11. அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீயிடம் வேஷம் மாறிச் சென்றவன் – 1சாமு 28:3 – 25
12. பெலிஸ்தியரோடு உள்ள யுத்தத்தில் தன்னைத் தான் தற்கொலை செய்து கொண்டவன் – 1சாமு 31:1 – 13, 1நாளா 10:1 – 5, 12, 13

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago