பிடித்ததினால் :
1. பெலிஸ்தியர் தேவனுடைய பெட்டியை பிடித்து தாகோன் கோவிலில் வைத்தார்கள். அதனால் அஸ்தோத் ஊராரையும், அதன் எல்லைக்குள் இருக்கிறவர்களையும் கர்த்தர் மூலவியாதியினால் வாதித்தார் – 1சாமு 5:1 – 6
2. மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி பிடித்தான். உடனே தேவ கோபம் அவனிடமாய்த் திரும்பி தேவன் அங்கே அவனை அடித்தார். அங்கே அவன் தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான் – 2சாமு 6: 6, 7
பார்த்ததினால்: 1சாமு 6:19 “பெத்ஷிமேசின் மனுஷர் கர்த்தருடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால், ஜனங்களில் ஐம்பதினாயிரத்து எழுபது பேரை அடித்தார்;”
தேவனுடைய பெட்டி பிடிக்கப்பட்டபோது நடந்தது: ஏலி மல்லாக்க விழுந்து பிடரி முறிந்து செத்தான் – 1சாமு 4:18
ஓப்னியும், பினெகாசுமாகிய ஏலியின் மக்கள் இறந்தனர். 1சாமு 4:11
பினெகாசின் மனைவி பிரவசித்தில் இறந்தாள் – 1சாமு 4:19
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…