பலிசெலுத்தும்படி குறிப்பிட்டிருந்த ஏழு நாட்களில் சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை. எனவே சவுல் துணிந்து போய் சர்வாங்க தகனபலி செலுத்தினான். சவுல் பலி செலுத்திய போது சாமுவேல் அங்கு வந்தான். “நீர் செய்தது என்ன” என்று சவுலிடம் கேட்டதற்கு “பெலிஸ்தியர் கில்காலில் எனக்கு விரோதமாக வந்து விடுவார்கள் என்றும், இன்னும் கர்த்தருடைய சமூகத்தில் விண்ணப்பம் பண்ணவில்லையே என்றும் எண்ணித் துணிந்து சர்வாங்க தகனபலியைச் செலுத்தினேன் என்றான்.” சாமுவேல் சவுலிடம் “கர்த்தர் உனக்கு விதித்த கட்டளையை கைக்கொள்ளாமற் போனதால் உம்முடைய ராஜ்ஜியம் நிலைத்திருக்காது” என்றார் – 1சாமு 13:8 – 14
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…