1. தகப்பனால் ராஜாவாவதற்கு புறக்கணிக்கப்பட்டார் – 1சாமு 16:5 – 12
2. சகோதரர் தாவீதை அகங்காரம் பிடித்தவன் என்று புறக்கணித்தனர் – 1சாமு 17:28
3. மாமாவான சவுல் தாவீதைப் புறக்கணித்ததால் உயிர்தப்ப ஓடிஓடித் திரிந்தார் – 1சாமு 27:1 – 4
4. மனைவியான மீகாளால் அற்பன் என புறக்கணிக்கப்பட்டார் – 2சாமு 6:20
5. தாவீது தன் மகனால் புறக்கணிக்கப்பட்டு நாட்டைவிட்டு காட்டுக்குத் துரத்தப்பட்டார் – 2சாமு 17:8 – 14
6. சாதாரண மனுஷனான சீமேயி இரத்தப்பிரியன் என தாவீதைத் தூஷித்தார் – 2சாமு 16:6 – 9
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…