கர்த்தருடைய ஓபேத்ஏதோமின் வீட்டில் மூன்று மாதம் இருந்தபோது அவன் வீட்டாரை கர்த்தர் ஆசீர்வதித்தார் - 2சாமு 6:11 கீரியாத்யாரீமிலே அபினதாபின் வீட்டில் இருபது வருஷம் இருந்தது. பெட்டியைக்…
தாவீதுக்கு விரோதமாய் பெலிஸ்தியர் ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் பாளையமிறங்கினார்கள். தாவீது கர்த்தரிடம் போகலாமா எனக் கேட்டு சரி என்று சொன்னபின்பு சென்று வெற்றி பெற்றார். பாகால் பிராசீமில் முறியடித்தார்.…
• சவுல்: சவுல் ராஜாவாக இருந்தும் தன் தேவனை நம்பாமல் ஒரு அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீயிடம் சென்று சாமுவேல் தீர்க்கதரிசியை அவள் மூலம் வரவழைத்து, பெலிஸ்தியரும், தேவனும்…
தாவீது சிக்லாகு பட்டணத்திற்கு வந்து சேருவதற்கு முன் அமலேக்கியர் சிக்லாக்கை கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து அங்கிருந்த தாவீதின் இரண்டு மனைவிகளையும் அங்குள்ளவர்களையும் சிறைபிடித்துக் கொண்டு போனார்கள்.…
சவுல் பெலிஸ்தியரின் பாளையத்தைக் கண்டு பயந்து கர்த்தரிடத்தில் விசாரித்தான். ஆனால் கர்த்தரோ சொப்பனத்தினாலும், தீர்க்கதரிசனத்தினாலும், ஊரிமினாலும் உத்தரவு கொடுக்கவில்லை. எனவே சவுல் அஞ்சனக்காரியிடம் சென்று அவள் மூலமாக…
1. விசுவாசத்துடன் கோலியாத்தை வென்றார் - 1சாமு 17. 2. தன்னைக் கொல்ல வந்த சவுல் தன்னிடம் மாட்டிய பின்புன் அவன் மேல் கைபோடவில்லை - 1சாமு…
1. தாவீது இளமையிலிருந்தே தனக்கு நடக்கிற ஒவ்வொரு காரியங்களும் கர்த்தர் தான் நடக்க வைக்கிறார் என்று விசுவாசித்தான் - 1சாமு 24 – 27 அதிகாரங்கள் 2.…
1. தாவீது பொய் சொன்னான்: தாவீது ஆசாரியனாகிய அகிமலேக்கினிடத்தில் தன் உயிரைக் காப்பாற்றுவதற்காக பொய் சொன்னான் - 1சாமு 21:1, 2 2. தேவனற்ற புறஜாதியரான பெலிஸ்தியரிடத்தில்…
தாவீது மீகாளை மணந்தது: சவுலின் இளைய மகளான மீகாள் தாவீதை நேசித்தாள். சவுல் தாவீதைக் கொலை செய்யத் திட்டம் தீட்டி மீகாளை மணப்பதற்கு நூறு பெலிஸ்தியரின் நுனித்தோல்களை…
யோனத்தான் தாவீதிடம் சவுலின் கை உன்னைப் பிடிக்காது என்றும், நீர் இஸ்ரவேலின் ராஜாவாகவும், நான் இரண்டாவதாகவும் இருப்பேன் என்று கூறி உடன்படிக்கை பண்ணினான் - 1சாமு 23:16…