1. தாவீதுக்கு ஒப்படைத்த இருதயம் இருந்தது – 1சாமு 16:7
2. தாவீது எதற்கும் ஆண்டவருடைய முகத்தையே நாடினான் – 1நாளா 16 10, 11
3. தாவீதிடம் தேவனுக்குரிய கனம், மகிமை ஆகியவற்றைக் குறித்த வைராக்கியமும், ஆழ்ந்த கரிசனையுமிருந்தது – 1சாமு 17:26, 36, 46
4. தாவீது “கோலியாத் இஸ்ரவேலின் சேனையை நிந்திக்கவில்லை, இஸ்ரவேலின் தேவனை நிந்தித்தான்” என்று உணர்ந்தான் – 1சாமு 17:45
5. தாவீதின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களின் போது, தேவன் கொடுத்த விடுதலை அவனுக்கு நினைவுக்கு வந்ததால், தேவ வல்லமையின் மீது அவனுக்கிருந்த நம்பிக்கை வலுவடைந்து கோலியாத்தை எதிர்த்தான் – 1சாமு 17:34 – 37
6. பெலிஸ்தியரின் மேலும், கோலியாத்தின் மேலும் வெற்றி கொள்ள தாவீது தன்னில் நம்பிக்கை கொள்ளாது தேவன் மேலேயே நம்பிக்கை வைத்திருந்தான் – 1சாமு 17:37, 45 – 47
7. கர்த்தருடைய ஆவி தாவீதின் மேலிறங்கி அவனை எதிர்க்கும் வல்லமையைக் கொடுத்தது – 1சாமு 16:13
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…