1. கர்த்தர் எப்பொழுது மறப்பார்? கர்த்தருடைய வார்த்தையைப் பாரம் என்று கருதும் போதும் – எரே 23:38, 39 வேதத்தை மறக்கும் போதும் – ஓசி 4:6 கர்த்தர் மறப்பார். வேறு எந்நிலையிலும் மறக்க மாட்டார் – ஏசா 49:15
2. கர்த்தர் எதுவரை தமது முகத்தை மறைப்பார்? நீ பாவத்தில் இருக்கும்வரை – ஏசா 59:2
3. எது வரைக்கும் ஆத்துமா சஞ்சலமும், ஆலோசனையும்? நீ விசுவாசிக்கும் வரை – ஏசா 28:16 ஜெபித்து நல்லவைகளை சிந்திக்க ஆரம்பிக்கும் வரை – பிலி 4:6 –8
4. எதுவரை சத்துரு உன்மேல் தன் கையை உயர்த்துவான்? நீ பாவத்திலிருந்து வெளிவரும்வரை – 1யோவா 5:18 நீ தேவன் மீது அன்பு கொண்டிருந்தால் சகலமும் நன்மைக்கேதுவாக அமையும் – ரோம 8:28
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…