1. உத்தமாய் நடக்கிறவன்.
2. நீதியை நடப்பிக்கிறவன்.
3. மனதார சத்தியத்தைப் பேசுகிறவன்.
4. தன் நாவினால் புறங் கூறாதவன்.
5. தன் தோழனுக்குத் தீங்கு செய்யாதவன்.
6. தன் அயலான் மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காதவன்.
7. ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன்.
8. கர்த்தருக்குப் பயந்தவர்களைக் கனம் பண்ணுகிறவன்.
9. ஆணையிட்டதில் நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறவன்.
10. தன் பணத்தை வட்டிக்குக் கொடாதவன்.
11. குற்றமில்லாதவனுக்கு விரோதமாகப் பரிதானம் வாங்காதவன்.
12. கைகளில் சுத்தமுள்ளவன்.
13. இருதயத்தில் மாசில்லாதவன்.
14. தன் ஆத்மாவை மாயைக்கு ஒப்புக்கொடாதவன்.
15. கபடமாய் ஆணையிடாதிருக்கிறவன், ஆகியோர் பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவார்கள் – சங் 15:1 – 5, 24:3 – 6

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

3 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

3 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

3 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

3 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

3 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

3 months ago