1. 1யோ 2:10 “தன் சகோதரனிடத்தில் அன்புகூறுகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான்;”
2. 1யோ 3:14 “நாம் சகோதரரிடத்தில் அன்பு கூறுகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம்;”
3. தன் சகோதரரிடத்தில் அன்பு கூறுகிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான் – 1யோ 3:10
4. தன் சகோதரரிடத்தில் அன்பு கூறுகிறவனிடத்தில் தேவ அன்பு நிலைத்திருக்கிறது – 1 யோ 3:17
5. 1யோ 3:16 “நாமும் சகோதரருக்காக ஜீவனைக் கொடுக்கக் கடனாளிகளாயிருக் கிறோம்.”
6. தன் சகோதரனிடத்தில் அன்பு கூறுகிறவன் அவனுடைய குறைச்சலில் தன் இருதயத்தை அவனுக்குத் திறக்கிறான் – 1யோ 3:17
7. தன் சகோதரனிடத்தில் அன்பு கூறுகிறவன் தேவகற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம் – 1யோ 4:21
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…