1. கானானை வேவுபார்க்க மோசே அனுப்பின பன்னிரண்டு பேரில் யோசுவாவும், காலேபும் மட்டுமே விசுவாச வார்த்தைகளைப் பேசி உத்தமமாய் தேவனைப் பின்பற்றி கானானை வெகுமதியாய்ப் பெற்றனர் – எண் 14:30, 32:11
2. கீரியாத்செப்பேரை சங்காரம் பண்ணிப்பிடித்து ஒத்னியேல் காலேபின் குமாரத்தியான அக்சாளை வெகுமதியாய்ப் பெற்றான் – நியா 1:12, 13
3. தாவீது கோலியாத்தை வென்று சவுலின் குமாரத்தியாகிய மீகாளையும், ஆயிரம் பேருக்கு அதிபதி என்ற பட்டத்தையும் பெற்றான் – 1சாமு 17:49, 18:13, 27
4. எபூசியரை முறியடித்து துரத்திய மோவாப் தாவீதின் சேனாதிபதி என்ற பதவியை வெகுமதியாய்ப் பெற்றான் – 1நாளா 11:6
5. நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்தின் அர்த்தத்தைச் சொன்ன தானியேலுக்கு ராஜா வெகுமதிகளைக் கொடுத்தான் – தானி 2:48
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…