1. இஸ்மவேலின் அழுகை சத்தத்தைக் கேட்டு கர்த்தர் அவன் தாயான ஆகாரிடம் “உன் மகன் பலத்த ஜாதியாவான்” என்றார் – ஆதி 21:17, 18
2. மோசேயின் அழுகை சத்தத்தைக் கேட்டு தேவன் அவனை இஸ்ரவேலுக்குத் தேவனைப் போலவும், பார்வோனுக்கு முன்னால் தேவதூதரைப் போலவும் ஆக்கினார். இஸ்ரவேலரை வழிநடத்தும் மேய்ப்பனானார் – யாத் 2:3
3. தேவசமூகத்தில் சாமுவேலின் அழுகைச் சத்தத்தைக் கேட்டு தேவன் அவனை சாலமோன், சவுல், தாவீது போன்றவர்களை ராஜாவாக அபிஷேகம் பண்ணும் பலத்த தீர்க்கதரிசியாக்கினார் – 1சாமு 1:28
4. இயேசுவின் அழுகை சத்தத்தைக் கேட்ட கர்த்தர் அவரை உலக இரட்சகராக்கினார் – லூக் 2:16
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…