1. காயீனையும் அவன் காணிக்கைகளையும் கர்த்தர் அங்கீகரிக்காததால் காயீனுக்கு எரிச்சல் உண்டாகி முகநாடி வேறுபட்டது – ஆதி 4:5
2. லாபானுடைய பிள்ளைகள் எங்கள் தகப்பனுடைய செல்வத்தையெல்லாம் யாக்கோபு எடுத்துக் கொண்டான் என்று கூறிய போது லாபானின் முகம் வேறுபட்டது – ஆதி 31:2
3. எருசலேம் நகரம் பாழாய்க் கிடக்கிறதையும் அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதையும் பார்த்து நெகேமியாவின் முகம் வேறுபட்டது – நெகே 2:3
4. மனுஷகைவிரல்கள் சுவரில் எழுதியதைப் பார்த்த பெல்ஷாத்சார் ராஜாவின் முகம் வேறுபட்டது – தானி 5:5, 6
5. தானியேல் தான் சொப்பனத்திலும், தரிசனத்திலும் பார்த்த நான்கு மிருகங்களைப் பற்றிய விளக்கத்தை ஒருவனிடத்தில் கேட்டான். அவன் அதன் விளக்கத்தைக் கூறியபோது தானியேல் மிகவும் கலங்கினான். அவனுடைய முகம் வேறுபட்டது – தானி 7:2-28
6. இயேசு ஜெபம் பண்ணுகையில் அவருடைய முகரூபம் மாறிற்று – லூக் 9:29
7. மோசே சாட்சி பலகைகளுடன் சீனாய் மலையிலிருந்து இறங்கும் போது அவருடைய முகம் பிரகாசித்தது – யாத் 34:29
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…