1. கிபியோனின் குடிகள் மாறுவேஷமிட்டு யோசுவாவை ஏமாற்றினார் – யோசு 9:3–6
2. ஒரு தீர்க்கதரிசி ஆகாப் ராஜாவுக்கு எதிராக தீர்க்கதரிசனம் சொல்லி வேஷம் மாறினான் – 1இரா 20:38
3. சவுல் மாறுவேஷமிட்டு அஞ்சனக்காரியிடம் சென்றான் – 1சாமு 28:8
4. யெரொபெயாம் மனைவி மாறுவேஷமிட்டு தன் மகனின் வியாதிக்காக தீர்க்கதரிசியாகிய அகியாவிடம் சென்றாள் – 1இரா 14:1-10
5. யாக்கோபு ஏசாவைப் போல் மாறுவேஷமிட்டு ஈசாக்கை ஏமாற்றினான் – ஆதி 27:15 – 23
6. தாமாராகிய யூதாவின் மருமகள் வேசியைப் போல் மாறுவேஷமிட்டு தன் மாமனாகிய யூதாவைச் சேர்ந்தாள் – ஆதி 38:15 – 18
7. நெக்கோவா ஊரிலுள்ள புத்தியுள்ள ஸ்திரீ மாறுவேஷமிட்டு தாவீது ராஜாவை ஏமாற்றினாள் – 2 சாமு 14:1 – 21
8. ஆகாஸ் வேஷம் மாறி யுத்தத்திற்குச் சென்று மரித்தான் – 1இரா 22:30 – 35
9. யோசியா வேஷம் மாறி யுத்தத்திற்குச் சென்று மரித்தான் – 2நாளா 35:22 – 24
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…