1. காயீன் தன் சகோதரனுக்கு விரோதமாக எழும்பி அவனைக் கொலை செய்தான் – ஆதி 4 :8
2. ஏசா தன் சேஷ்டபுத்திர பாகத்தை தன் தம்பியான யாக்கோபுக்கு ஆணையிட்டு விற்றுப் போட்டான். ஆதி – 25 :33, 34
3. ஏலியின் மகன்கள் பேலியாளின் மக்களாக இருந்தார்கள் – 1சாமு 2:12
4. சாமுவேலின் மகன்கள் பொருளாசைக்குச் சாய்ந்து பரிதானம் வாங்கி நியாயத்தைப் புரட்டினார்கள்.
5. அப்சலோம் தன்னை வணங்க வருகிறவர்களை தன் கையை நீட்டி முத்தஞ் செய்தான் – 2சாமு 15 :5
6. ரெகொபெயாம் முதியோர்களின் ஆலோசனையைக் கேட்காமல் வாலிபர்களின் ஆலோசனையைக் கேட்டான் – 1இரா 12:8 – 14
7. யெரொபெயாம் ஜனத்தில் ஈனமானவர்களை ஆசாரியராக்கினான் – 1இரா 13:33
8. மனாசே கேடான அருவருப்புகளைச் செய்து பாவம் பண்ணினான் – 2இரா 21 :11
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…