ஆதியாகமம்

ரூபன் செய்த தவறும் அதனால் பெற்ற தண்டனையும்

ரூபன் யாக்கோபின் மூத்த குமாரன். எனவே அவன் சகோதரர் எல்லோருக்கும் தலைவனாக இருக்க வேண்டியவன். எனினும் அவன் தன் தந்தையின் மறுமனையாட்டியாகிய பில்காளுடன் விபச்சாரம் பண்ணியதன் காரணமாக ஆவிக்குரிய தலைமை அதிகாரத்தை என்றென்றைக்கும் இழந்து விட்டான் – ஆதி 35:22 அதன்பின் அவன் தன் சகோதரர்களைக் கட்டுப்படுத்தவோ, அதிகாரம் செலுத்தவோ முடியவில்லை. அவனுடைய சேஷ்டபுத்திரபாக உரிமை எடுத்துக் கொள்ளப்பட்டது – ஆதி 49:3,4 1 நாளா 5:1 அவன் தன்னுடைய சுதந்தரத்தையும், தலைமைத்துவ பதவியையும் என்றென்றைக்கும் இழந்து விட்டான்.

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

2 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

2 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

2 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

2 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

2 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

2 months ago