1. ஆதாமிடம் தேவன் ஏதேன் தோட்டத்தின் நடுவிலிருக்கும் கனியைப் புசிக்கக் கூடாதென்று கட்டளையிட்டிருந்தும் ஏவாளின் பேச்சின் கவர்ச்சியால் பாதிக்கப்பட்டான் – ஆதி 3:11
2. ஆபிரகாம் ஆகாருடன் உறவு கொள்ளும்படி தன் சொந்த மனைவி சாராளின் மூலம் கவர்ச்சி வந்தது. அதற்கு ஆபிரகாம் மறுப்புத் தெரிவிக்காமல் அவளோடு சேர்ந்தான் – ஆதி 16:2, 4, 12
3. சிம்சோன் தன் மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் தன் பெற்றோருக்குக் கீழ்ப்படியாமல் கவர்ச்சியால் பாதிக்கப்பட்டு தன் கண்களை இழந்தான் – நியா 14:3
4. தாவீது பத்சேபாளின் கவர்ச்சியில் விழுந்து தவறு பண்ணியதால் அவன் குடும்பத்தில் எத்தனையோ அங்கத்தினர் மடிந்தனர் – 2சாமு 12:10
5. சாலமோன் பிறமதபெண்கள் பலரை தனது மனைவியாக ஆக்கி கவர்ச்சியால் கட்டுண்டான். அதனால் இஸ்ரவேல் இரண்டாய்ப் பிளந்தது – 1இரா 11:3 – 12
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…