▪ நீதி 12:16 “இலச்சையை மூடுகிறவனோ விவேகி.”
▪ நீதி 12:23 “விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்கிவைக்கிறான்;”
▪ நீதி 13:16 “விவேகியானவன் அறிவோடு நடந்து கொள்ளுகிறான்;”
▪ நீதி 14: 8 “தன் வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்;”
▪ நீதி 14:15 “விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.”
▪ நீதி 14:18 “விவேகியோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள்.”
▪ நீதி 15:5 “கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.”
▪ நீதி 15:24 “விவேகிக்கு ஜீவவழியானது உன்னதத்தை நோக்கும் வழியாம்.”
▪ நீதி 16:21 “இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகியென்னப்படுவான்;”
▪ நீதி 17:27 “விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.”
▪ நீதி 22:3 “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்;”

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

2 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

2 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

2 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

2 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

2 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

2 months ago