▪ நீதி 10:4 “சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்;”
▪ சோம்பேறி அதிகநேரம் படுத்திருப்பான் – நீதி 6:9, 10
▪ நீதி 12:27 “சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை”
▪ நீதி 13:4 “சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது;”
▪ நீதி 15:19 “சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம்;”
▪ நீதி 19:15 “சோம்பல் தூங்கி விழப்பண்ணும்;”
▪ நீதி 19:24 “சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன் வாயண்டைக்கு எடுக்காமலிருக்கிறான்.”
▪ நீதி 20:4 “சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான்;”
▪ நீதி 21:25 “சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும்.”
▪ நீதி 24:34 “சோம்பேறியின் தரித்திரம் வழிப்போக்கனைப் போலும் உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்.”
▪ சோம்பேறியின் வயல் முள்ளுக்காடாயிருக்கும். அந்த நிலத்தின் முகத்தை காஞ்சொறி மூடும். அதின் கற்சுவர் இடிந்து கிடக்கும் – நீதி 24:30, 31

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

2 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

2 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

2 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

2 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

2 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

2 months ago