கர்த்தர் தனக்கென்று ஒரு ஜனத்தை எழுப்ப ஆபிரகாமைத் தெரிந்து கொண்டு அவனை வேறுபடுத்தினார் – ஆதி 12:1-3 அவனுக்கும் அவன் சந்ததிக்கும் அநேக வாக்குத்தத்தங்களைக் கொடுத்தார். ஸ்தீரியின் வித்து இவன் சந்ததியில் பிறக்க வேண்டும் (இயேசு) என்று வாக்குரைத்தார். ஆபிரகாமின் அழைப்பு முதல் கானான் யாத்திரையில் நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுகிற வரை வாக்குத்தத்தத்தின் காலமாகும். மனிதன் விசுவாசத்திலும், கீழ்படிதலிலும் நிலைத்திருக்கிறானா எனக் கர்த்தர் சோதித்தார் – ஆதி 15:11. ஆபிரகாமின் சந்ததியாரான இஸ்ரவேலர் (வாக்குத்தத்த சந்ததியார்) கானானிலிருந்து எகிப்துக்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் பலுகிபெருகி எகிப்தின் அடிமைத்தனத்துக்குள்ளானார்கள். அங்கே கர்த்தர் மோசேயை எழுப்பி ஜனங்களை மறுபடியும் கானானுக்கு நடத்திச் சென்று சட்டதிட்டங்களைக் கொடுத்தார். அதோடு வாக்குத்தத்தத்தின் காலம் முடிவடைகிறது. கர்த்தர் தன் மீட்பின் திட்டத்தைக் குறிக்கும் வகையில் பஸ்காவை ஏற்படுத்தினார் – யாத் 12:11
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…