ஜலப்பிரளயத்துக்குப் பின் மனித ஆளுகையின் காலம் ஆரம்பமாயிற்று – ஆதி 9:1-7 மனிதன் தன் சொந்த சட்டதிட்டங்களுக்குக் கீழ்படிவானோவென்று தேவன் சோதித்தார். அதிலும் மனிதன் தொல்வியடைந்தான். பல தோல்விகளுக்குப் பின் பாபேல் கோபுரத்தையும் கட்டி தேவனுக்கு கோபம் உண்டாக்கினான். எனவே தேவன் ஜனங்களின் பாஷையை தாறுமாறாக்கி, அவர்களை உலகமெங்கும் சிதறடித்தார் – ஆதி 11:7-9 அதிலும் தேவன் தனது மீட்பின் திட்டப்படி ஆபிரகாமை அழைத்து வேறுபடுத்தி கானானுக்குக் கொண்டு சென்றார்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…