யாக்கோபு தன் தேசத்திற்குப் போகவேண்டுமென்றதால் லாபான் யாக்கோபுக்கு ஆடுகளைப் பிரித்துக் கொடுத்தான். அவன் ஆஸ்தி பெருகியது. யாக்கோபு தனக்குள்ள எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஈசாக்கிடம் புறப்பட்டான். அதை லாபானுக்கு அறிவிக்கவில்லை. இதை லாபான் கேள்விப்பட்டு, யாக்கோபைப் பின்தொடர்ந்து போய் கீலேயாத் மலைகளில் கண்டுபிடித்தான். யாக்கோபுக்குத் தீங்கு செய்ய வேண்டாமென்று கர்த்தர் லாபானிடம் எச்சரித்தார். ராகேல் தன் தகப்பனுடைய சொரூபங்களை அவனுக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்திருந்ததால் அதன் மேல் உட்கார்ந்து அதை மறைத்துக் கொண்டாள். தன் சொரூபங்களைத் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் லாபான் யாக்கோபோடு சமாதான உடன்படிக்கை பண்ணி பிரிந்து போனான். அந்த இடத்துக்கு மிஸ்பா என்று பெயரிட்டார்கள் – ஆதி 30:25 – 43, 31:1 – 55
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…