கப்பற்காரர்கள் யோனாவை சமுத்திரத்தில் போட்டனர். கர்த்தர் யோனாவின் உயிரைக் காப்பாற்ற ஒரு பெரிய மீனை ஆயத்தப்படுத்தியிருந்தார். அந்த மீனின் வயிற்றில் மூன்றுநாள் இராப்பகல் யோனா உயிரோடிருக்கும்படி தேவன் அற்புதம் செய்தார். மீனின் வயிற்றில் தான் உயிரோடிருப்பதை அறிந்து யோனா தேவனை நோக்கிக் கூப்பிட்டான். அவன் மரித்தவனைப் போலிருந்தும் தேவன் அவன் ஜெபத்தைக் கேட்டார். கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட்டு, அது யோனாவைக் கரையிலே கக்கிப் போடச் செய்தார் – யோனா 1:15 – 2:10
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…