1. அடிமையாயிருந்தவன், இராஜாவுக்கு இரண்டாவதாக எகிப்து தேசம் முழுமைக்கும் அதிகாரியாக்கினான் – ஆதி 41:41-44
2. கர்த்தர் யோசேப்போடே இருந்தார் – ஆதி 39 : 2, 3, 21, 23
3. யோசேப்பின் ஞானம் சொப்பனத்தின் அர்த்தத்தை விளக்கக் கூடியதாயிருந்தது – ஆதி 41:16-37
4. யோசேப்பு தேவ ஆவியைப் பெற்றவனாயிருந்தான் – ஆதி 41:38
5. ஞானமுள்ள யோசேப்பைப் போல ஒருவனும் இல்லை என்று ராஜாவால் நற்சாட்சி பெற்றான் – ஆதி 41:38, 39
6. தன் குடும்பத்துக்கும், எகிப்து தேசத்துக்கும் படியளக்கிற இரட்சகனாயிருந்தான் – ஆதி 45:7, 8
7. பல தேசங்களுக்கும் படியளந்தான் – ஆதி 41:57
8. பின்னால் சம்பவிக்கப் போகிறவைகளை தீர்க்கதரிசனமாக முன்னறிவித்தவன் – ஆதி 41:28-31
9. இஸ்ரவேலருக்கு பின்னால் கிடைக்கப் போகிற விடுதலையை தன் அந்நிய தேசத்தில் இருக்கும்பொழுதே தெரிவித்தான் – ஆதி 50:24
10. கர்த்தர் யோசேப்புக்கு சகல வருத்தத்தையும் மறக்கும்படி செய்தார் – ஆதி 41:51, 52
11. யோசேப்பு கனிதரும் செடி என தகப்பனிடமிருந்து ஆசிகளைப் பெற்றான் – ஆதி 49:22-26
12. யாக்கோபின் குமாரர்களில் யோசேப்பின் பெயர் மாத்திரம் விசுவாச வீரர்களின் பட்டியலில் சேர்க்கப் பட்டிருக்கிறது – எபி 11:22
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…