1. பயற்றங் கூழைக் கொடுத்து தன் தமையனை ஏமாற்றியவர் – ஆதி 25:29-34
2. தாயின் தூண்டுதலால் வஞ்சகம் பண்ணி தந்தையை ஏமாற்றி தமையனின் ஆசீர்வாதத்தை தந்தையிடம் பெற்றவர் – ஆதி 27:5-29
3. தமையனுக்குப் பயந்து தாய் தகப்பனை விட்டுப் பிரிந்தார் – ஆதி 27:42-44, 28:1-5
4. பெத்தேலில் தேவ தரிசனத்தைப் பெற்று பொருத்தனை செய்து நிறைவேற்றியவர் – ஆதி 28:10-22
5. ராகேலுக்காக அதிகமாக ஏழு வருடம் லாபானிடம் வேலை பார்த்தார் – ஆதி 29:18
6. லாபானை ஏமாற்றினார் – ஆதி 30:34-42
7. லாபானால் ஏமாற்றப்பட்டபோது பொறுமையுடன் செயல்பட்டார் – ஆதி 29 :22-28
8. தேவனோடு போராடி மேற்கொண்டார். “இஸ்ரவேல்” என்னும் பெயரைப் பெற்றார் – ஆதி 32:24-28
9. ஜெபிக்கிற குணம் கொண்டவர் – ஆதி 32:9-12
10. விசுவாச வீரர் – எபி 11:21
11. பாடுகளால் பக்குவப்பட்டவர்.
12. விசுவாசத்தினாலும், தீர்க்கதரிசன வரத்தினாலும் தனது பிள்ளைகளை ஆசீர்வதித்தார் – ஆதி 49:1-27
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…