1. மோசேயும், ஆரோனும் எகிப்திற்குச் சென்று இஸ்ரவேல் மூப்பர்களை அழைத்து கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டவைகளைச் சொல்லி கர்த்தர் சொன்ன அடையாளங்களைச் செய்தார்கள் – யாத் 4:27-31
2. பார்வோனிடம் மோசேயும், ஆரோனும் சென்று இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தை விட்டு அனுப்பும்படி கேட்டனர் – யாத் 5:1, 2
3. இதனால் பார்வோன் ஜனங்களை கடினமாக நடத்தினான் – யாத் 5:3-19
4. அதனால் ஜனங்கள் முறுமுறுத்ததால், மோசே கர்த்தரை நோக்கி ஜெபித்தான் – யாத் 5:20-23
5. மோசே எகிப்தில் பத்து வாதைகளை வரவழைத்தான் – யாத் அதி 7-11
6. கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லா இஸ்ரவேல் புத்திரரும் பஸ்காவை ஆசரித்து முதற்பேற் சங்காரத்திலிருந்து தப்புவித்தனர் – யாத் 12:1-51
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…