1. மோசே தன் மாமனின் ஆடுகளை மேய்த்துக் கொண்டு தேவபர்வதமாகிய ஓரேப் மட்டும் வந்தான். அங்கு கர்த்தருடைய தூதனானவர் எரிகிற முட்செடியில் தரிசனமானார் – யாத் 3:1-4
2. சவுல் சீஷர்களைப் பயமுறுத்திக் கொலை செய்யப் போகும் பொழுது தமஸ்குவுக்குப் பக்கத்தில் வானத்திலிருந்து ஒளி பிரகாசித்து இயேசுவின் சத்தத்தைக் கேட்டான் – அப் 9:1-4
3. ஆபிரகாம் மெசப்போத்தாமியா நாட்டிலே இருக்கும் பொழுது மகிமையின் தேவன் தரிசனமானார் – அப் 7:2
4. யாக்கோபு தந்தையையும், தமையனையும் ஏமாற்றி பயந்து லாபானின் வீட்டுக்குச் செல்லும் வழியில் லூஸ் என்ற இடத்தில் கல்லைத் தலைக்கு வைத்துப் படுத்த பொழுது வானத்தை எட்டும் ஏணியையும் அதற்கு மேலாக கர்த்தர் நின்று பேசியதையும் பார்த்தார் – ஆதி 28:10 –22

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

2 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

2 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

2 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

2 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

2 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

2 months ago