1. பரலோகத்திலிலுள்ள நித்திய வீட்டைப் பற்றிய எண்ணம் வேண்டும் – 2கொரி 5:1 – 4
2. தேவனை விசுவாசித்து நடக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டும் – 2கொரி 5:6
3. கர்த்தருடைய விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் வேண்டும் – 2கொரி 5:8
4. தேவனுக்குப் பிரியமாயிருந்து நியாயசனத்திற்கு முன்பாக நிற்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டும் – 2கொரி 5:9, 10
5. இயேசு நம்மெல்லோருக்காகவும் மரித்தார் என்ற நினைவு வேண்டும் – 2கொரி 5:14
6. அடுத்தவர்களுக்காக கடமையாற்றும் பொறுப்புடனிருக்க வேண்டும் – 2கொரி 5:15
7. தேவனோடு ஒப்புரவாக வேண்டும் – 2கொரி 5:18 – 21
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…