1. மறுபடி பிறந்தவனாக இருக்க வேண்டும்.
2. தன்னைத்தான் வெறுத்து, சிலுவையை எடுத்துக் கொண்டு பின்பற்றுகிறவனாக இருக்க வேண்டும்.
3. புதிய சுற்றுவட்டாரத்துக்குள் செல்வதால் வாலிப வயது உகந்தது.
4. எந்த இடத்திலும் முக்கியமாக திறந்த வெளியிலும் கூட தைரியமாக சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.
5. எப்பொழுதும், எல்லாவற்றிலும் கடவுளை முன்குறிப்பவர்களாக இருக்க வேண்டும்.
6. ஒவ்வொரு நாளும் கர்த்தரிடம் உபதேசத்தையும், தாழ்மையையும் எப்படி செயல் படுத்துவது என்று கற்றுக்கொள்ள வேண்டும்.
7. தேவனுக்கும், மனிதனுக்கும் முன்பாக குற்றமற்ற மனசாட்சியுடையவனாக இருக்க வேண்டும்.
8. ஊழியர்களை உருவாக்குவதற்கும், சுவிசேஷத்தைப் பரப்புவதற்கும் ஏற்ற படிப்பறிவு உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
9. உண்மையுள்ளவர்களாக, நேர்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
10. எந்த பிரச்சனைகளையும் சந்திக்கும் திறமையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago