அகசியா பாகால் சேபூவிடம் பரிகாரம் தேடினபடியால் “நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய்” என்று எலிசா தீர்க்கதரிசனம் உரைத்தான். அகசியா இதைக் கேள்விப்பட்டு எலியாவை அழைத்து வர ஐம்பது சேவகரையும், ஒரு தலைவனையும் அனுப்பினான். அவர்கள் எலியாவை அணுகினபோது எலியாவின் வேண்டுதலின்படி வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப் போட்டது அகசியா மறுபடியும் ஐம்பது பேரை அனுப்பினான். அவர்களையும் அக்கினி பட்சித்தது. மூன்றாம் முறையும் அனுப்பினான். அந்தத் தலைவன் எலியாவை பணிந்து மன்றாடினான். எலியா அவர்களுடனே கூட ராஜாவிடம் சென்று “கர்த்தர் சொன்னபடி நீ சாவாய்” என்றான். அதன்படியே செத்தான் – 2இரா 1:3 – 16
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…