எலிசா சீரியராஜாவின் இரகசியங்களை இஸ்ரவேல் ராஜாவிடம் அறிவித்து வந்தான். சீரியராஜா கோபமடைந்து எலிசாவை பிடிக்கப் படைகளை அனுப்பினான். எலிசாவின் ஊழியக்காரனான கேயாசி சீரியப் படைகளைக் கண்டு பயந்தான். அதற்கு எலிசா கேயாசியிடம் “அவர்களோடிருப்பவரைக் காட்டிலும் நம்மோடிருப்பவர் அதிகம்“ என்று கூறி “கர்த்தாவே இவன் பார்க்கும்படி கண்களைத் திறந்தருளும்” என்று வேண்டினான். உடனே கர்த்தர் கேயாசியின் கண்களைத் திறந்தார். எலிசாவைச் சுற்றிலும் அக்கினி மயமான குதிரைகளாலும், இரதங்களாலும் நிறைந்திருப்பதைக் கண்டான். திரும்ப எலிசா கர்த்தரை நோக்கி “இந்த ஜனங்களுக்குக் கண் மயக்கம் உண்டாகும்படி செய்யும்” என்று வேண்டினான். கர்த்தர் அதன்படியே செய்தார். எலிசா அவர்களை சமாரியா மட்டும் அழைத்துச் சென்றான் – 2இரா 6:8 – 23
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…