• 1இரா 14:18 “கர்த்தர் தீர்க்கதரிசியாகிய அகியா என்னும் தமது ஊழியக்காரனைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, அவர்கள் அவனை அடக்கம் பண்ணி, இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்காகத் துக்கம் கொண்டாடினார்கள்.”
• 1இரா 15 :29, 30 “கர்த்தர் சீலோனியனான அகியா என்னும் தமது ஊழியக்காரனைக் கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, பாஷா ராஜாவானபின் அவன் யெரொபெயாபின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான். யெரொபெயாமுக்கு இருந்த சுவாசமுள்ளதொன்றையும் அவன் அழிக்காமல் விடவில்லை.”
• 1இரா 16 :13 “கர்த்தர் தீர்க்கதரிசியாகிய யெகூவினால் பாஷாவைக்குறித்துச் சொல்லியிருந்த அவருடைய வார்த்தையின்படியே, சிம்ரி பாஷாவின் வீட்டாரையெல்லாம் அழித்துப்போட்டான்.”
• 1இரா 16:34 “கர்த்தர் நூனின் குமாரனாகிய யோசுவாவைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன் இளைய குமாரனையும் சாகக்கொடுத்தான்.”
• 1இரா 20:26 “தீர்க்கதரிசி கூறியபடி மறுவருஷத்திலே பெனாதாத் சீரியரை இலக்கம் பார்த்து, இஸ்ரவேலோடு யுத்தம் பண்ண ஆப்பெக்குக்கு வந்தான்.”
• 1இரா 22:38 “ஆகானின் இரதத்தையும் அவனுடைய கவசத்தையும் சமாரியாவின் குளத்திலே கழுவுகிறபோது, கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, நாய்கள் அவன் இரத்தத்தை நக்கினது.”
• 2இரா 1:17 “எலியா சொன்ன கர்த்தருடைய வார்த்தையின்படியே அகசியா இறந்து போனான்;”
• 2இரா 3:20 “எலிசா சொன்னபடி மறுநாள் காலமே பலிசெலுத்தப்படும் நேரத்தில், இதோ, தண்ணீர் ஏதோம் தேசவழியாய் வந்ததினால் தேசம் தண்ணீரால் நிரம்பிற்று.”
• எலிசா சொன்ன தீர்க்கதரிசனத்தின்படி ராஜாவுக்கு கைலாகுகொடுக்கிற பிரதானி ஒலிமுகவாசலிலே ஜனங்கள் நெருக்கி மிதித்து செத்துப் போனான் – 2இரா 7:17
• ஏசாயா சொன்ன தீர்க்கதரிசனத்தின்படி அசரீய ராஜா தன் கோவிலில் பணிந்து கொள்ளுகிறபோது அவனுடைய குமாரர்கள் அவனைப் பட்டயத்தால் வெட்டிப் போட்டனர் – 2இரா 19 :32 – 37
• கர்த்தர் தம்முடைய ஊழியக்காரனைக் கொண்டு சொன்ன கர்த்தரின் வார்த்தையின்படியே கர்த்தருடைய ஆலயத்தில் சாலமோன் உண்டாக்கியிருந்த பொன்பணிமூட்டுகளையும், ஆலயத்திலிலுள்ள சகல பொக்கிஷங்களையும், அரண்மனையின் பொக்கிஷங்களையும் நேபுகாத்நேச்சார் எடுத்துக் கொண்டு பாபிலோனுக்குப் போனான் – 2இரா 24:13
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…