தீர்க்கதரிசிகள் இருக்க வேண்டிய விதமும் அதற்கு சான்றுகளும்

1. தேவனோடு நடக்கிறவர்களாக இருக்க வேண்டும்: ஏனோக் தேவனோடு நடந்தவன். அவனுடைய தீர்க்கதரிசனத்தை – யூதா 14, 15 ல் காணலாம்.
2. பரிசுத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும்: மோசேயிடம் தூதன் பாதரட்சைகளைக் கழற்றி விட்டு வா என்றான் – யாத் 3:5
ஏசாயாவை பரிசுத்தமாக்க அக்கினிக் குறட்டினால் தொட்டார் – ஏசா 6:5, 7
3. பாரமுள்ளவனாக இருக்க வேண்டும்: எலிசா ஆகேலுடைய பாரத்தைப் பார்த்து அழுததை 2இரா 8:11 ல் பார்க்கிறோம்.
4. இரகசியங்களை அறிவிப்பவனாக இருக்க வேண்டும்: நேபுகாத்நேச்சாரின் இரகசியங்களை தானியேலுக்குத் தேவன் தெரிவித்தார் – தானி 2.
5. எச்சரிக்கிறவனாக இருக்க வேண்டும்: அனனியா சப்பீராளுடைய பொய்யையும், தந்திரத்தையும் பேதுரு தைரியமாகக் கண்டித்தார் – அப் 5:1 – 9
ஆகாப் ராஜாவைப் பார்த்து எலியா பாகால்களைப் பின்பற்றி நீயும், உன் வீட்டாரும் இஸ்ரவேலைக் கலங்கப் பண்ணுகிறீர்கள் என்றார் – 1இரா 18:18

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago