நேபுகாத்நேச்சாருக்கு தேவனுடைய நியாயத்தீர்ப்பு கிடைக்கக் காரணம்

1. தேவனை அறிந்தும் தேவனை சிநேகிக்கவோ, தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவோ இல்லை – தானி 3:6
2. தேவதரிசனத்தால் வருங்காரியங்களை வெளிப்படுத்தியும் அதற்குக் கீழ்ப்படியவில்லை – தானி 2:29-45
3. உலக சிற்றின்பங்களில் மூழ்கி, எல்லாவற்றிற்கும் முடிவுண்டென்பதை மறந்துபோனான் – தானி 4:30, 31
4. தன் சொந்த பலத்திலும், ஞானத்திலும் நம்பிக்கை வைத்தான் – தானி 3:1 – 17
5. அவன் இருதயம் பெருமையினால் நிறைந்திருந்தது – தானி 4:30, 31
6. தேவனுடைய தீர்க்கதரிசி சொல்லியும் கீழ்ப்படியவில்லை – தானி 4:27
7. அதனால் தேவன் ராஜ்ஜியபாரம் நீங்கச் செய்தார் – தானி 4:31 – 33

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago