தானியேல், சாத்ராக், ஆபேத்நேகோ, மேஷாக் என்பவர்களின் ஜீவியத்தில் உள்ள வெற்றியின் இரகசியம்

1. இவர்கள் சர்வவல்லமையுள்ள தேவனால் மீட்கப்பட்ட வாக்குத்தத்த சந்ததிகளும், நியாயப்பிரமாணத்தின்படி ஜீவிக்கிறவர்களுமாயிருந்தார்கள் – தானி 1:3, 4, 8
2. இவர்கள் பூரண பிரதிஷ்டையுள்ளவர்களாயிருந்தார்கள் – தானி 1:8
3. இவர்கள் தேவனைப் பரிபூரணமாய் விசுவாசித்தார்கள் – தானி 3:17
4. இவர்கள் உறுதியான மனமுடையவர்களும், தைரியமுடையவர்களுமாயிருந்தார் கள் – தானி 3:16 – 18
5. இவர்கள் ஜெபத்தில் தரித்திருக்கிறவர்களாயிருந்தார்கள் – தானி 2:17, 6:10
6. சர்வவல்லமையுள்ள தேவன் தம்மை அண்டிக் கொள்ளுகிறவர்களை இரட்சிக்கவும், காத்துக்கொள்ளவும் வல்லவர் என நம்பினர் – தானி 3:28
7. இவர்கள் சரீரமரணத்தைக் குறித்து எள்ளளவும் பயப்படவில்லை – தானி 3:12, 16
8. இவர்கள் தியாகிகளாயிருந்தார்கள் – தானி 3:18, 19
9. இவர்கள் திடநம்பிக்கை உள்ளவர்களாயிருந்தார்கள் – தானி 3:17, 18
10. இவர்களுடைய ஜீவியம் உத்தமும் மாதிரியுமாயிருந்தது – தானி 3:28 –30

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago