1. இவர்கள் சர்வவல்லமையுள்ள தேவனால் மீட்கப்பட்ட வாக்குத்தத்த சந்ததிகளும், நியாயப்பிரமாணத்தின்படி ஜீவிக்கிறவர்களுமாயிருந்தார்கள் – தானி 1:3, 4, 8
2. இவர்கள் பூரண பிரதிஷ்டையுள்ளவர்களாயிருந்தார்கள் – தானி 1:8
3. இவர்கள் தேவனைப் பரிபூரணமாய் விசுவாசித்தார்கள் – தானி 3:17
4. இவர்கள் உறுதியான மனமுடையவர்களும், தைரியமுடையவர்களுமாயிருந்தார் கள் – தானி 3:16 – 18
5. இவர்கள் ஜெபத்தில் தரித்திருக்கிறவர்களாயிருந்தார்கள் – தானி 2:17, 6:10
6. சர்வவல்லமையுள்ள தேவன் தம்மை அண்டிக் கொள்ளுகிறவர்களை இரட்சிக்கவும், காத்துக்கொள்ளவும் வல்லவர் என நம்பினர் – தானி 3:28
7. இவர்கள் சரீரமரணத்தைக் குறித்து எள்ளளவும் பயப்படவில்லை – தானி 3:12, 16
8. இவர்கள் தியாகிகளாயிருந்தார்கள் – தானி 3:18, 19
9. இவர்கள் திடநம்பிக்கை உள்ளவர்களாயிருந்தார்கள் – தானி 3:17, 18
10. இவர்களுடைய ஜீவியம் உத்தமும் மாதிரியுமாயிருந்தது – தானி 3:28 –30
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…