நேபுகாத்நேச்சார் சொப்பனத்தில் பயங்கரமான ரூபங்கொண்ட பிரகாசமான ஒரு சிலையைக் கண்டார். அதன் கால்கள் இரும்பும், அதன் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணும், அதன் தலை பசும்பொன்னும், அதன் மார்பும் அதன் புயங்களும் வெள்ளியும், அதன் வயிறும் தொடையும் வெண்கலமுமாயிருந்தது. ஒரு கல் பெயர்ந்து உருண்டு வந்து அந்த சிலையின் கால்களில் மோதி அவைகளை நொறுக்கிப் போட்டது. அது பதரைப் போலாகி காற்றடித்துக் கொண்டுபோயிற்று. சிலையை மோதினகல் பெரிய பர்வதமாகி பூமியெங்கும் நிரப்பினது – தானி 2:31 – 36
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…