1. எதிரிகள் முன்னிலையில்: எரிகோவின் அலங்கம் இடிந்து விழுவதற்காக யோசுவா ஜனங்களிடம் கர்த்தர் கூறியபடி மௌனமாயிருக்கக் கட்டளையிட்டார் – யோசு 6:10
2. மௌனிக்க வேண்டிய சூழ்நிலைகளில்: மௌனமாய் இருக்க வேண்டிய காலங்களில் மௌனமாய் இருக்க வேண்டும் என்று பிரசங்கி அறிக்கையிடுகிறான் – பிர 3:7
3. கொடிய காலத்தில்: தீமையான காலங்களில் மௌனமாயிருக்க வேண்டும் என்று ஆமோஸ் தீர்க்கதரிசி கூறுகிறான் – ஆமோ 5:13
4. கர்த்தருடைய ஆலயத்தில்: கர்த்தருடைய ஆலயத்தில் மௌனமாயிருக்க வேண்டும் என்று ஆபகூக் தீர்க்கதரிசி கூறுகிறான் – ஆப 2:20
5. ஆண்டவருக்கு முன்: கர்த்தராகிய ஆண்டவருக்கு முன் மௌனமாயிருக்க வேண்டும் என்று செப்பனியா கூறுகிறான் – செப் 1:7
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…