1. பாவம்: தேவனுக்கும், நமக்குமிடையே பிரிவினை உண்டாக்கும். பாவத்திற்கு விரோதமாகப் போராடி ஜெபிக்க வேண்டும் – ஏசா 59:2
2. வியாதி: பெரும்பாலான வியாதிக்குக் காரணம் அசுத்த ஆவிகளும், பிசாசும். எனவே யாத் 15:26 ல் கூறியபடி நோய்களுக்குப் போராடி ஜெபிக்க வேண்டும்.
3. உலகம்: உலகத்திலுள்ள உபத்திரவங்களுக்கு உங்களை நீக்கலாக்கும்படி ஜெபிக்க வேண்டும் – யோ 16:33
4. இயற்கை: யோசுவா சூரியனைக் கட்டளையிட்டு தரித்து நிற்க வைத்தது போல எலியா கட்டளையிட்டு மழையை நிறுத்தியது போல நாமும் இயேசுவின் நாமத்தில் கட்டளையிட்டு ஜெபிக்க வேண்டும் – யோசு 10:12, 13, 1இரா 17:1
5. பிசாசு: ஆவியின் பட்டயத்தை எடுத்து பிசாசை ஜெபிக்க வேண்டும் – எபே 6:17
6. மரணம்: பரிசுத்த ஆவியின் வல்லமையால் நமது சிந்தைகளை நிரப்பி மரணத்தை ஜெபிக்க வேண்டும் – ஏசா 25:8
7. பாதாளம்: நாம் பாதாளத்துக்குச் செல்லுகிறவர்களை மீட்டெடுத்து பரலோகத்துக்கு அழைத்துச் செல்லுகிறவர்களாய் திகழ வேண்டும் – மத் 16:19

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago