1. கிறிஸ்துவின் இரத்தமாகிய அரண்: கிறிஸ்துவின் இரத்தமாகிய அரணுக்குள் நாம் செல்லும் பொழுது சத்துருக்களுக்கும், கொள்ளைநோய்க்கும் தப்புவிக்கப்படுவோம்.
2. இரட்சிப்பாகிய அரண்: ஏசாயா தீர்க்கதரிசி பெலனான நகரத்துக்கு இரட்சிப்பை மதிலும், அரணுமாக ஏற்படுத்துவார் என்றார். இரட்சிப்பாகிய அரணுக்குள் நாம் செல்லும் பொழுது சாத்தானின் ஆதிக்கம் நம்மை நெருங்க முடியாது.
3. நீதிமான்களாகிய அரண்: சோதோம்கொமாராவை கர்த்தர் அழிக்க நினைக்கும்பொழுது ஆபிரகாம் கர்த்தரிடம் வேண்டிய பொழுது பத்து நீதிமான்கள் இருந்தால் கூட அந்த பட்டணத்தை அழிப்பதில்லை என்றார்.
4. கிறிஸ்துவின் நாமமாகிய அரண்: கர்த்தரின் நாமம் பலத்த துருகம். அதற்குள் நீதிமான் ஓடி சுகமாயிருப்பான். தாவீது கர்த்தரின் நாமத்தில் தான் கோலியாத்தை எதிர்த்து நின்று ஜெயம் பெற்றான்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…