கர்த்தர் ஒரு சுருளை எசேக்கியேலிடம் கொடுத்துப் புசிக்கச் சொன்னார். தம்முடைய மக்களுக்குரிய நியாயத்தீர்ப்பின் வார்த்தைகள் அந்தச் சுருளில் இருந்தது. தேவ செய்தியை எசேக்கியேல் பெற்றுக்கொண்டு, அதை அறிவிக்கும் முன் அதற்குத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக எசேக்கியேல் அந்த சுருளை புசிக்க வேண்டியதாயிற்று. அழிவையும், புலம்பலையும் குறித்து எசேக்கியேல் அறிவிக்க வேண்டியவராயிருந்தும், அது அவனுக்குத் தேனைப்போல தித்திக்கும்படிச் செய்தார். தேவனுக்கும், அவரது காரியங்களுக்கும் தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள் எல்லாரும், தேவனுடைய வார்த்தை எத்தகையதாயிருந்தாலும், அது தேவனுடைய வார்த்தையாயிருப்பதால் அதை நேசித்து மதிப்பார்கள் – எசே 3:1 – 3
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…